ஒரு பக்கம் மார்பகப் பிரச்சினை.. இன்னொரு பக்கம் பாய்பிரண்ட் போன கவலை!

தனது காதலர் தன்னை விட்டுப் பிரிந்த போது பெரும் கடனை தன்னிடம் விட்டு விட்டுப் போய் விட்டதாகவும் அவர் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து கேத்தி கூறுகையில், நான் எனது காதலரால் விலக்கப்பட்டுள்ளேன். இதை விட வேதனை என்னவென்றால் அவர் நிறைய கடனை வைத்து விட்டுப் போய் விட்டார் என்றார்.
கேத்தி பிரைஸ் அவரது மார்புக் கவர்ச்சிக்காக பேசப்பட்டவர். அடுத்தடுத்து செயற்கை மார்பக அறுவைச் சிகிச்சை செய்து தனது மார்பகங்களை பெரிதாக்கிக் கொண்டே வந்தவர். ஐந்தாவது முறையாக அவர் செய்த ஆபரேஷன் பெரும் பிரச்சினையைக் கொடுத்து விட்டது. அவருக்கு நோய்த் தொற்று ஏற்படவே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். நல்ல வேளையாக மார்புகளுக்கு பெரும் சேதாரம் எதுவும் நேரிடவில்லை.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மார்பக அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் எனக்கு புண் வந்து விட்டது. அதை டாக்டர்கள் சரி செய்துள்ளனர். மேலும் பிரச்சினை வராது என்றும் உறுதியளித்துள்ளனர் என்றார்.
கேத்தி ஏற்கனவே திருமணமானவர். அவரது கணவர் அலெக்ஸ் ரீட். பின்னர் அவரை விவாகரத்து செய்த பின்னர்தான் அர்ஜென்டினா நாட்டு மாடலான லியான்ட்ரோவுடன் நெருங்கிப் பழகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications