பாகிஸ்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் லஷ்கர் இ தொய்பா!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா, அந்நாட்டின் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தாக்குதல் உட்பட இந்தியாவின் பல்வேறு தாக்குதல்களில் லஷ்கர் இ தொய்பாவுக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் லஷ்கர் இ தொய்பாவானது ஜமாத் உத் தவா என்ற அமைப்பின் மூலமாக பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பங்கு சந்தையில் முதலீடு செய்திருப்பதாக வெளிநாடுகளின் உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஜமாத் உத் தவா அமைப்பு முதலீடு செய்து வரும் பணம் அனைத்துமே லஷ்கர் அமைப்புக்கு சொந்தமானது என மத்திய அரசிடம் அந்த உளவு அமைப்புகள் கூறியுள்ளன.
பணப் பரிமாற்ற நிறுவனங்கள் மூலம் வளைகுடா நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட தொகையை பெற்ற சில சந்தேக நபர்களைப் பிடித்த போதே இத்தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக 35 பேரிடம் பங்கு சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபி கடந்த செப்டம்பர் மாதம் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications