சர்க்கரைத் துறையை கட்டுப்பாட்டில் இருந்து விடுக்கலாமா? மாநிலங்களின் கருத்தை கோருகிறது மத்திய அரசு!
Subscribe to Oneindia Tamil

சர்க்கரை துறையை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கலாம் என்று அண்மையில் ரங்கராஜன் குழு அரசுக்கு பரிந்துரை அளித்திருந்தது. ரங்கராஜன் குழுவின் பரிந்துரையை ஏற்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில் இருந்து சர்க்கரை துறையை விடுவிப்பது குறித்து கருத்து தெரிவிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மாநில அரசுகளின் நிலைப்பாடு மிகவும் முக்கியம் என்பதால் இம்மாத இறுதிக்குள் கருத்துகளைக் கோரியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications