விமான பணிப் பெண் பலி: 'தீம் பார்க்' உரிமையாளர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: விமான பணிப் பெண் மரணம் தொடர்பாக ஈ.வி.பி. தீம்பார்க் உரிமையாளர் பெருமாள்சாமி மருத்துவமனையில் கைது செய்யப்பட்டார்.
கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி நாகலாந்தை சேர்ந்த விமான பணிப் பெண் அபியா தனது நண்பர்களுடன் ஈ.வி.பி தீம்பார்க்கில் விளையாடச் சென்ற போது ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்து இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து தீம்பார்க் மூடப்பட்டது. தீம்பார்க் உரிமையாளர் பெருமாள் சாமியும் அவருடைய மகனும் தலைமறைவானார்கள்.
இந்த நிலையில் சென்னை வடபழனியில் சிகிச்சை பெற்று வந்த பெருமாள்சாமியை இன்று போலீசார் கைது செய்தனர். ஏற்கெனவே இந்த சம்பவம் குறித்து 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications