எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இரட்டை இலை சின்னம் அமைக்கக் கூடாது: திமுக மனு
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் உள்ளிட்டோருக்கு ஆர்.எஸ். பாரதி நேற்று ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார்.
அம்மனுவில், எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் முகப்பாக அதிமுகவின் இரட்டை இலை சின்னம் அமைக்கப்படுவதாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. அரசு பராமரிக்கும் இந்த நினைவிடங்களில் கட்சியின் சின்னத்தை அமைக்க முடியாது. அரசு பணத்தில் இவ்வாறு அமைப்பது தவறானதாகும். பொதுமக்களின் பார்வையில் இரட்டை இலை சின்னம் தமிழக அரசின் சின்னம்போல் பார்க்கக்கூடிய நிலை வரும். இது தேர்தல் நேரத்தில் திமுக உள்பட அனைத்துக் கட்சிகளையும் பாதிக்கும் என்று கூறியுள்ளார்.
More From
-
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
மார்ச் 23.. 6 சீட்டுக்கு 1 குறைஞ்சா கூட மீண்டும் அழைக்காதீங்க.. திமுகவுக்கு கெடு விதித்த சிபிஎம்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
கொங்கில் கூட்டணிக்கு நோ சீட்.. ஸ்டாலினிடம் விடாப்படியா நின்ற தலைகள்! நேர்காணலில் நடந்த திடுக் விவாதம் -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
சொத்து கணக்கை காட்டுவாரா சங்கீதா விஜய்? தவெக தலைவர் மொத்த மதிப்பும் இவ்வளவா? திமுக மாஸ்டர் பிளான் -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications