எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இரட்டை இலை சின்னம் அமைக்கக் கூடாது: திமுக மனு
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் உள்ளிட்டோருக்கு ஆர்.எஸ். பாரதி நேற்று ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார்.
அம்மனுவில், எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் முகப்பாக அதிமுகவின் இரட்டை இலை சின்னம் அமைக்கப்படுவதாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. அரசு பராமரிக்கும் இந்த நினைவிடங்களில் கட்சியின் சின்னத்தை அமைக்க முடியாது. அரசு பணத்தில் இவ்வாறு அமைப்பது தவறானதாகும். பொதுமக்களின் பார்வையில் இரட்டை இலை சின்னம் தமிழக அரசின் சின்னம்போல் பார்க்கக்கூடிய நிலை வரும். இது தேர்தல் நேரத்தில் திமுக உள்பட அனைத்துக் கட்சிகளையும் பாதிக்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications