நீடிக்கும் வஞ்சகம்.. மத்திய அரசின் கீழ் ஏன் நீடிக்க வேண்டும் தமிழகம்?: வைகோ
Subscribe to Oneindia Tamil

திருச்சியில் நேற்று 'நாடாளுமன்றத்தில் வைகோ' என்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:
சூடானால் நைல் நதியில் பிற நாடுகளின் மீதான உரிமைகளை மறுக்க முடியவில்லை. ஐரோப்பிய நாடுகள் தனுபே நதிநீர் விவகாரத்தில் சுமூகமாகவே தீர்வு காண்கின்றன. ஆனால் இந்திய மாநிலங்கள்தான் மற்ற மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கின்றன.
நதிநீர் விவகாரங்களில் மத்திய அரசு தொடர்ந்தும் வஞ்சகப் போக்கை கடைபிடித்தால் இந்த மத்திய அரசின் கிழி ஏன் தமிழ்நாடு இருக்க வேண்டும்? என்ற கேள்வி எழும்.. அதுமட்டுமல்ல.. இந்தியாவின் 100-வது விடுதலை நாள் விழாவில் இந்தியா ஒன்றுபட்ட ஒரு நாடாக இருக்காது என்றே எச்சரிக்கிறேன்.
தமிழகத்துக்கு காவிரி நீரைத் தராக கர்நாடகாவுக்கு நாம் ஏன் நெய்வேலி மின்சாரத்தை தர வேண்டும்? தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு பாடம் புகட்டியாக வேண்டும் என்றார் அவர்.
More From
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications