ருஷ்டியின் 'பங்களா' பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது! கிடைச்சது ரூ100 கோடி!
டெல்லி: சல்மான் ருஷ்டியின் தந்தை காலத்தில் தொடங்கிய டெல்லியில் இருக்கும் பங்களா உரிமை தொடர்பான விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் பங்களாவை ருஷ்டி இழந்தாலும் அவருக்கு ரூ100 கோடி கிடைக்கக் கூடும்.
சல்மான் ருஷ்டியின் தந்தை 1970ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிகு ராம் ஜெயின் என்பவருக்கு தமது டெல்லி பங்களாவை வாடகைக்கு விட்டிருந்தார். பின்னர் சில நாட்களிலேயே அதை ரூ3.75 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக பத்திரம் தயாரிக்கப்பட்டது. இதில் ரூ50 ஆயிரம் ருஷ்டியின் தந்தைக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ருஷ்டியின் தந்தை அந்த பங்களாவை ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு கடந்த 40 ஆண்டுகாலமாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்று வந்தது.
தற்போது உச்சநீதிமன்றத்தில் முடிவுக்கு வந்திருக்கிறது இந்த வழக்கு. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த பங்களாவை பிகுராம் ஜெயின் வாரிசுகளிடம் ஒப்படைக்கலாம் என்றும் அதே நேரத்தின் சல்மான் ருஷ்டிக்கு இன்றைய சந்தை மதிப்பில் உரிய தொகை கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. இன்றைய சந்தை மதிப்பின் அடிப்படையில் அனேகமாக ரூ100 கோடி ருஷ்டிக்கு கிடைக்கலாம்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications