பாஜகவின் ஸ்பெக்ட்ரம் ஊழலால் ரூ846 கோடி இழப்பு -சிபிஐ குற்றப்பத்திரிகை
Subscribe to Oneindia Tamil

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது ஏர்டெல், வோடஃபோன் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தது என்பது புகார். இதனால் அரசுக்கு ரூ.846 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஏர்டெல், வோடஃபோன் இந்தியா, ஹட்சிசன் மேக்ஸ், ஸ்டெர்லிங் செல்லுலார், தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் ஷியாமல் கோஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இருப்பினும் தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் மறைந்த பிரமோத் மகாஜன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 14-ந் தேதி நடைபெற உள்ளது.
More From
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications