பிரணாப் முகர்ஜி ஒரு மணி நேரம் உட்கார்ந்துட்டுப் போனதுக்கு ரூ. 37 லட்சம் ஏவ்..!
Subscribe to Oneindia Tamil

கர்நாடக மாநிலம் பெல்காம் நகரில் சுவர்ண விதான் செளதா கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள விதான் செளதாவைப் போல கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தில் சமீபத்தில் சட்டசபைக் கூட்டமும் நடந்தது.
இக்கட்டடத்தை கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவுக்காக பெருமளவில் மக்கள் பணத்தை செலவிட்டுள்ளது கர்நாடக அரசு.
அதாவது ரூ. 1.98 லட்சம் பணத்தை பிரணாப்முகர்ஜி பயணத்திற்காக மட்டும் செலவிட்டுள்ளனர். சர்க்யூட் ஹவுஸை புதுப்பிக்க ரூ. 1.61 கோடி பணம் செலவிடப்பட்டுள்ளது. அதை விடக் கொடுமை பிரணாப் முகர்ஜி சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே தங்கியிருந்த அறையை புதுப்பிக்க ரூ. 37 லட்சம் பணத்தை வாரியிறைத்துள்ளனர்.
நாடு வெளங்கும்...!
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications