புத்தாண்டு: திருப்பதியில் கட்டுக்கடாங்கமல் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil

கடந்த வைகுண்ட ஏகாதசியன்று வி.ஐ.பி.க்கள் அதிக அளவு அனுமதித்ததால் சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதைத் தவிர்க்க பாதயாத்திரையாக வருபவர்களுக்கு அலி பிரிவில் 12,500 பேருக்கு தரிசன டோக்களும் ஸ்ரீவாரி பெட்டில் 2450 டோக்கனும் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இன்று காலை நடை திறக்கப்பட்டதும் முதலில் வி.ஐ.பி.க்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். வைகுண்ட ஏகாதசி போல் அல்லாமல் வி.ஐ.பி.க்கள் மிக குறைந்த அளவே வந்து இருந்தனர். தர்ம தரிசனத்துக்கு வந்தவர்கள் நிரம்பி வழிந்தனர். இருப்பினும் அவர்கள்சிரமமின்றி வழிபாடு செய்தனர்.












Click it and Unblock the Notifications