''பொய்க்குளி ஆட்சி பொட்டெனச் சாய்ந்திட...!''
Subscribe to Oneindia Tamil

கருணாநிதியின் கவிதை இதோ...
வரவேண்டும் புத்தாண்டு 2013
உலக நாடுகள் பலவும்
உவகையுடன் வரவேற்கும் புத்தாண்டு!
கலகமெலாம் ஓய்ந்து காசினியோர் களிப்புடனே
வாழ்வதற்கு வரவேண்டும் புத்தாண்டு!
உழைப்போர் தம் வாழ்வு உயர்ந்திடவும் எத்திப்
பிழைப்போர் எவரானாலும் வீழ்ந்திடவும்;
பொய்க்குளி ஆட்சி பொட்டெனச் சாய்ந்திடவும் தமிழர்
கைக்குள்ள வலிமை தரணியோர் அறிந்திடவும்;
வாய்ப்பாக அமைந்திடவே; வரவேண்டும் புத்தாண்டு!
இப்படிப் போகிறது கருணாநிதியின் புத்தாண்டு சிறப்புக் கவிதை.












Click it and Unblock the Notifications