சென்னைக்கு ஆகஸ்ட் வரை கூடுதலாக கிருஷ்ணா நதி நீர்: ஆந்திரா உறுதி
Subscribe to Oneindia Tamil

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. போதுமான மழை இல்லாததால் இந்த ஏரிகளுக்கான நீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. தற்போது ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் மட்டும் பூண்டி ஏரிக்கு வருகிறது. ஜீரோ பாயிண்டில் இருந்து தினமும் 160 கன அடி தண்ணீர் பூண்டிக்கு வருகிறது.
தற்போது வரும் கிருஷ்ணா நீரை அதிகரித்து தருமாறு தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கு ஆந்திர அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்து 160 கனஅடியில் இருந்து 300 கனஅடியாக தண்ணீரை கூடுதலாக ஆகஸ்ட் மாதம் வரை திறந்துவிட நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என்று குடிநீர் வாரிய அதிகாரி தெரிவித்தார்
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications