கேரளா: ஆழப்புழை படகு வீடு கவிழ்ந்ததில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஆழப்புழை: கேரள மாநிலம் ஆழப்புழையில் படகு வீடு ஒன்று மூழ்கியதில் அதில் இருந்த சென்னையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 40 முதல் 60 பேர் வரை ஆழப்புழை புன்னமாதா ஏரியில் உள்ள படகு வீட்டில் பயணித்துள்ளனர். அப்போது திடீரென படகில் ஏற்பட்ட கோளாறினால் அது கவிழ்ந்துள்ளது.
இதில் பயணித்த சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த 3 பெண்கள், ஒரு குழந்தை பலியாகியுள்ளனர். மேலும் படுகாயமடைந்தோர் ஆழப்புழை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்












Click it and Unblock the Notifications