தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்க்கு வைகோ ஆறுதல்
Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில் தாலுகாவில் திருவேங்கடம் அருகே வரகனூர் கிரமத்தை சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (48 ) பயிர்கள் கருகியதால் தற்க்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து அவரது வீட்டுக்கு நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்றார். ஜெகநாதனின் மனைவி ரெங்கலக்ஷ்மி, மகன் அய்யலுசாமி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிதியுதவியையும் அளித்தார்.
இந்த சந்திப்பின்போது குருவிகுளம் ஒன்றியசெயலாளர் சங்கர், நெல்லை மாவட்டச் துனைசெயலாளர் மின்னல் முகமதுஅலி, வரகனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ் கண்னா ஆகியோர் உடன் இருந்தனர்.
More From
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications