துருக்கி அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு- இரு பாதுகாவலர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
அன்காரா: துருக்கியில் அமெரிக்க தூதரகம் மீதான தற்கொலைத் தாக்குதலில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இருவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
சிரியா-இஸ்ரேல் இடையேயான மோதலைத் தொடர்ந்து துருக்கிய எல்லையில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று துருக்கி தலைநகர் அன்காராவில் அமெரிக்க தூதரக நுழைவாயிலில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் தூதரகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பாதுகாவலர்கள் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications