For Daily Alerts
Just In
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரோஹிண்ட்ன் நாரிமன் திடீர் ராஜினாமா!
மத்திய அரசின் சட்ட அலுவலகத்தில் அட்டர்னி ஜெனரலுக்கு அடுத்த பொறுப்பு சொலிசிட்டர் ஜெனரல் பதவியாகும். இப்பதவியில் இருந்த கோபால் சுப்பிரமணியம் கடந்த 2011-ம் ஆண்டு ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து ரோஹிண்டன் நாரிமன் பொறுப்பேற்றார்.
தற்போது சட்ட அமைச்சர் அஸ்வனி குமாருக்கும் ரோஹிண்டன் நாரிமனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் அதனாலேயே நாரிமன் ராஜினாமா செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Comments
English summary
The Solicitor General of India, Rohinton Nariman, has resigned. Sources say he had a poor rapport with Law Minister Ashwani Kumar.
Story first published: Monday, February 4, 2013, 11:38 [IST]