மும்பை விமான நிலையம் அருகே பாலம் இடிந்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

மும்பை சர்வதேச விமான நிலையம் அருகே ஒரு பாலம் கட்ட்ப்பட்டு வருகிறது. அந்தப் பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை திடீரன இடிந்து விழுந்தது. இதில் கீழே இரு்ந்தவர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை உடனடியாக மீட்டு கூப்பர் மற்றும் தேசாய் மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர்.
இவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். எட்டு தீயணைப்பு வண்டிகள், நான்கு ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டன. இடிபாடுகளில் மேலும் யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தீயணைப்பு்ப படையினர் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக, பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள எல்அன்டி நிறுவன பணியாளர்கள் மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர். பணியில் கவனக் குறைவாக இருந்து விபத்து நேரிடக் காரணமாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
More From
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications