கிரானைட் கொள்ளை வழக்குகளை விசாரிக்க மதுரையில் தனிநீதிமன்றம்
மதுரை: தமிழகத்தை உலுக்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கொள்ளை வழக்குகளை விசாரிக்க மதுரையில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட இருக்கிறது.
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரத்தில் தோண்ட தோண்ட வெளிவந்த கிரானைட் ஊழல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 50 பேர்கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மேலூர் அருகே உள்ள நொண்டி கோவில்பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் கிரானைட் முறைகேடு வழக்குகளை விரைவில் விசாரிக்கும் வகையில் தனி நீதிமன்றத்தை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இம்மனு மீது பதிலளிக்க தமிழக அரசின் தலைமை செயலர், தொழில் துறை செயலர் ஆகியோருக்கு மதுரை ஊயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. பின்னர் நடைபெற்ற விசாரணையின் போது கிரானைட் முறைகேடுகளின் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications