டெல்லியில் தொடரும் பயங்கரம்: 2-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்!
Subscribe to Oneindia Tamil

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் மோங்கோல்புரி பகுதியில் மாநகராட்சி பள்ளி வளாகம் ஒன்றில் நேற்று இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக இன்று காலை சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்திருக்கின்றனர். இருப்பினும் பலாத்காரத்தில் ஈடுபட்டது யார் என்பது பற்றி தெரியவில்லை.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் போலீசார், பள்ளி ஆசிரியர்கள், வாட்ச்மேன் மற்றும் ஆண் பணியாளர்கள் அனைவரிடமும் விசாரண நடத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளனர்.
என்ன கொடுமை!












Click it and Unblock the Notifications