பிரதிபா காவேரி கப்பல் உரிமையாளர்கள் இருவர் கைது
Subscribe to Oneindia Tamil

கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வங்கக் கடலில் உருவான நீலம் புயலின் காரணமாக பலத்த காற்று வீசியது. இதில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகே பிரதீபா காவேரி என்ற எண்ணெய்க் கப்பல் தரை தட்டியது.
அப்போது கப்பலில் இருந்து கடலில் குதித்த பணியாளர்கள் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சாஸ்திரி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் எண்ணெய்க்கப்பல் பிரதீபா காவேரியின் உரிமையாளர் சுனில் பவார் மற்றும் மதன் ஆகியோரை புனே போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடலில் குதித்து உயிரிழந்த கப்பல் பொறியாளரின் பெற்றோர் இரண்டு பேர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டனர் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications