ராஜபக்சேவை கண்டித்து டி.ராஜேந்தர் கண்டன ஆர்ப்பாட்டம்!
Subscribe to Oneindia Tamil

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கள அரசு தமிழர்களையும், பச்சிளம் குழந்தைகளையும் கொன்று குவித்துள்ளது. போர் குற்றவாளியான இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தியும்,
போர்க் குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்தும் வருகின்ற 15ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இதில், நான் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications