திகார் சிறையில் மீண்டும் ஒரு பரபரப்பு... 30 வயது பெண் கைதி தற்கொலை
Subscribe to Oneindia Tamil

அந்தக் கைதிக்கு வயது 30. விசாரணைக் கைதியாவார். இவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் இந்தப் பெண். எதற்காக இவர் தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை.
பெமண் கைதியின் தற்கொலையால் திகார் சிறையின் பாதுகாப்பு குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
சமீபத்தில்தான் டெல்லி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கியக் குற்றவாளியான ராம்சிங் தற்கொலை செய்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம். அவர் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், பெண் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications