மே மாதம் இலங்கை செல்கிறார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை!
Subscribe to Oneindia Tamil

இலங்கைக்கான நவநீதம் பிள்ளையின் பயணங்கள் ஏற்கெனவே இரு முறை ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது இலங்கைக்கு எதிரான ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மே மாதம் இலங்கைக்கு நவநீதம் பிள்ளை செல்லக் கூடும் எனக் கூறப்படுகிறது.
இந்தப் பயணத்தின் போது இலங்கைக்கு கடுமையான அழுத்தங்கள் கொடுப்பதுடன் தொடர்ந்தும் கண்காணித்து அறிக்கை ஒன்றையும் நவநீதம் பிள்ளை வெளியிடுவார் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications