மத்திய அரசில் இருந்து திமுக விலகல் பற்றி கருத்து கூற இயலாது: காங்கிரஸ் தலைவர் சோனியா
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இன்று செய்தியாளர்கள், திமுகவின் விலகல் குறித்து கருத்து கேட்டனர். இதற்கு ஒற்றை வரி பதிலாக, இப்போதைக்கு கருத்து எதுவும் சொல்ல இயலாது என்று மட்டும் கூறியுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில் பேசிய சோனியா, இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைக்காக இந்தியா உறுதியான நிலைப்பாட்டுடன் எதிர்க்கும். இலங்கையில் நடந்த போரின் போது தமிழ் இன படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த இந்தியா ஆதரிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications