சஞ்சய்தத்துக்கு ஜெயா பச்சன் ஆதரவு- ஆளுநரை சந்தித்து வலியுறுத்த முடிவு!
Subscribe to Oneindia Tamil

1993ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. சஞ்சய் தத்துக்கு ஆதரவாக அவருக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜெயா பச்சன், அவர் ஏற்கெனவே போதுமான தண்டனையை அனுபவித்துவிட்டார். கடந்த 20 ஆண்டுகால வாழ்க்கை என்பது ஒரு ஆயுள் தண்டனை போல்தான். அவர் 20 ஆண்டுகாலமாக தண்டனையை அனுபவித்து வருகிறார். அவருக்கு மன்னிப்பு அளித்து தண்டனையிலிருந்து அவரை விடுவிக்க மகாராஷ்டிரா மாநில ஆளுநரை தனிப்பட்ட முறையில் சந்திக்கப் போகிறேன் என்றார் அவர்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications