கர்நாடகத்தில் பிரச்சாரம் செய்ய செங்கோட்டையனுக்கு செல்போனில் உத்தரவிட்ட ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil

இந் நிலையில் நேற்றிரவு குள்ளம்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் இருந்த செங்கோட்டையனை முதல்வர் ஜெயலலிதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உத்தரவிட்டார்.
நீண்டநாட்களாக தன்னுடன் பேசுவதைக் கூட தவிர்த்து வந்த முதல்வரே தன்னைத் தொடர்பு கொண்டு பேசியதால் ஆனந்தமடைந்த செங்கோட்டையன், இன்று அதிகாலையே காரில் பெங்களூர் புறப்பட்டுவிட்டார்.
6 மாதத்துக்கு முன் அமைச்சரவையில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார். இதையடுத்து அரசியல் இருந்தே ஒதுங்கியிருந்தார் செங்கோட்டையன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications