வட இந்தியாவில் நிலநடுக்கம்- ரிக்டரில் 5.8 அலகுகளாக பதிவு!
Subscribe to Oneindia Tamil

டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இன்று பகல் 12.27 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.
அப்போது கட்டிடங்கள் குலுங்கின. இந்த நில நடுக்கம் சுமார் 10 வினாடிகள் வரை உணரப்பட்டது. பாகிஸ்தானிலும் வாகா எல்லைப் பகுதியிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.












Click it and Unblock the Notifications