தேர்தலில் போட்டியிட முஷாரப்புக்கு வாழ்நாள் தடை: பாகிஸ்தான் கோர்ட்டு அதிரடி

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் மீது 2007-ம் ஆண்டில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியது, பெனாசிர் பூட்டோவுக்கு உரிய பாதுகாப்பு வழங்காததால் அவர் படுகொலை செய்யப்பட்டது, சட்டத்துக்கு புறம்பாக 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்தது, 2006-ம் ஆண்டில் ராணுவ தாக்குதலில் பஜோக் இயக்க தலைவர் அக்பர் பக்தி கொல்லப்பட்டது உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யபட்டன. கடந்த 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த 69 வயது முஷாரப் தற்போது நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அண்மையில் பாகிஸ்தானுக்கு திரும்பினார். 4 தொகுதிகளில் போட்டியிட தாக்கல் செய்த அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன..
தற்போது 60 நீதிபதிகளை சிறையில் அடைத்தது மற்றும் பெனாசிர் பூட்டோ படுகொலை தொடர்பான வழக்கில் முஷரப் கைது செய்யப்பட்டுள்ளார். வேட்பு மனுக்கள் தள்ளுபடியை எதிர்த்து முஷாரப் சார்பில், பெஷாவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. தலைமை நீதிபதி முகமதுகான் தலைமையிலான 4 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தியது. முஷாரப்பின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி முகமதுகான், முஷாரப் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதித்து தீர்ப்பு கூறினார். பாகிஸ்தானில் 2 முறை தேர்தல் நடத்த தடை விதித்ததற்கும் 2007-ம் ஆண்டு நெருக்கடி நிலையின்போது நீதிபதிகள் சிறை வைக்கப்பட்டதற்காகவும் இந்த தடை விதிக்கப்படுவதாக தலைமை நீதிபதி தெரிவித்திருக்கிறார்..
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications