ரூ. 1.86 லட்சம் கோடி நிலக்கரி ஊழல்: என்ன நடந்தது... எப்படி நடந்தது?!

தணிக்கை அதிகாரியான சிஏஜி சொல்லும் குற்றச்சாட்டுகள் என்ன?:
2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை நாட்டில் நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கியதில் நடந்த ஊழலில் நாட்டுக்கு ரூ. 1.86 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது தான் இந்த ஊழலில் முக்கியமான கரு.
இது குறித்து மத்திய தணிக்கை அதிகாரியான சிஏஜி வெளியிட்ட அறிக்கையில்,
A. 2005ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை 57 நிலக்கரி சுரங்களை மத்திய அரசு ஏலம் விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியது.
B. நிலக்கரியின் 2010-11ம் ஆண்டு சந்தை விலை, நிலக்கரியை வெட்டி எடுக்க ஆகும் செலவு ஆகியவற்றை ஒப்பிடுகையில், இந்த தனியார் நிறுவனங்களுக்கு கிடைத்துள்ள லாபம் ரூ. 1.86 லட்சம் கோடி.
C. நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் பங்கேற்பதற்கு 2004ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி தான் கடைசி நாள் என்று மத்திய அரசு ஒரு பக்கம் டெட்லைன் எல்லாம் போட்டது. இது ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம் ஒரு கமிட்டியை வைத்துக் கொண்டு (screening committee) 2009ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கிக் கொண்டே வந்தது. அதாவது ஏலம் விடப் போவதாக ஒரு அறிவிப்பு.. அதே நேரத்தில் ஏலமே விடாமல் ஒரு கமிட்டி மூலமாக நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கப்பட்டு கொண்டே வந்தது.
D. ஏலம் விடுவதை மத்திய அரசு தாமதப்படுத்தாமல் இருந்திருந்தால் அந்த லாபம் நாட்டுக்கு வந்து சேர்ந்திருக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications