சிபிஐ சொல்வது என்ன?

A. இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் சிபிஐயின் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா கடந்த ஏப்ரல் 26ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு அபிடவிட் தாக்கல் செய்கிறார். அதில், இந்த ஊழல் குறித்த எங்களது விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் முன், சட்ட அமைச்சர் அஸ்வின் குமார், பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த இணைச் செயலாளர்கள் (Joint Secretary-level officers) மடத்திலான அதிகாரிகள் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சகத்திடம் பகிர்ந்து கொண்டோம் என்று பகீர் தகவலை வெளியிடுகிறார்.
ஊழலுக்கு ஆளாகியுள்ள மத்திய அரசின் மீது நடத்தப்பட்டு வரும் ஒரு விசாரணை தொடர்பான அறிக்கையை பிரதமர் அலுவலகம், நிலக்கரித்துறை, சட்டத்துறை வாங்கிப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அறிக்கையை வெறுமனே வாங்கிப் பார்த்தார்களா அல்லது அதில் ஏதாவது திருத்தம் செய்தார்களா என்ற சந்தேகம் எழுந்தது.
B. இந் நிலையில், ஏப்ரல் 29ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்னொரு அறிக்கை தாக்கல் செய்கிறது. அதில், நாங்கள் மத்திய அரசிடம் கொடுத்த அறிக்கையில் 20 சதவீதம் அவர்களால் (பிரதமர் அலுவலகம், நிலக்கரித்துறை, சட்டத்துறை) திருத்தப்பட்டது என்று அடுத்த குண்டை போடுகிறது.
C. இந்த விவகாரத்தில் சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வந்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரின் ராவல் தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இந்த அறிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை இவர் தவறாக வழிநடத்தியதாக புகார் எழுந்ததே இந்த ராஜினாமாவுக்குக் காரணம்.
D. இதையடுத்து நீதிபதிகள் லோதா, மதன் லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், சிபிஐயின் அறிக்கையை 'அவர்கள்' (பிரதமர் அலுவலகம், நிலக்கரித்துறை, சட்டத்துறை) என்னென்ன திருத்தங்கள் செய்தார்கள் என்பது குறித்து விரிவான அறிக்கைய தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிடுகின்றனர்.
E. மத்திய அரசின் உத்தரவுகளுக்கு ஏற்ப சிபிஐ ஆட வேண்டியதில்லை என்று இரு தரப்புக்குமே சூடும் போட்டனர் நீதிபதிகள்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications