கச்சத்தீவை மீட்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் கருணாநிதி வழக்கு!

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில், கச்சத்தீவு தொடர்பான 1974, 1976 ஆம் ஆண்டுகள் ஒப்பந்தங்கள் இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானவை. இந்த இரண்டு ஒப்பந்தங்களையும் ரத்து செய்ய வேண்டும்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான நிவாரண உதவித் தொகை வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+