வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம்: வேளச்சேரி, மாதவரம் கதி என்ன? கேட்கிறார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து இன்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 1985ம் ஆண்டு வண்டலூர் உயிரியல் பூங்காவைத் திறந்து வைத்த அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர், இனிமேல் இங்கு நிலம் கையகப்படுத்தப்படமாட்டது என்று வாக்குறுதி அளித்தார்.
தற்போது சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
அப்படியென்றால், கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்டு 80 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்ட வேளச்சேரி, மாதவரம் புறநகர் பேருந்து நிலைய திட்டங்கள் என்னவாகும் என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று கருணாநிதி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
More From
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications