For Daily Alerts
Just In
தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து- 4 பெண் தொழிலாளர்கள் பலி
கோவில்பட்டி சிப்காட் வளாகம் அருகே ரஞ்சித் தீப்பெட்டி தயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இன்று பிற்பகல் தீப்பெட்டிகளை 2 கண்டெய்னர் லாரிகளில் பெண் தொழிலாளர்கள் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக திடீரென தீ பிடித்து.
இந்த திடீர் தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் பலியாகினர். 2 லாரிகளும் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
Comments
English summary
4 women laboures were killed at Ranjith Match box factory's fire accident near Kovilpatti Sipcot Estate.
Story first published: Tuesday, June 11, 2013, 15:15 [IST]