சீறிய இயற்கை, பொத்துக் கொண்ட வானம்.. புரண்டோடும் ஆறுகள், திணறும் வட இந்தியா
டெல்லி: வட இந்தியாவில் பெய்து வரும் கன மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு எடுத்துள்ளது. ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.
வட இந்தியாவில் பருவ மழை துவங்கிய உடனே கன மழையாக உள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கை, யமுனை, மந்தாகினி ஆகிய ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் ஓடுகிறது. கன மழையால் உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், ஹரியானா, டெல்லியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கன மழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் ஆங்காங்கே சிக்கித் தவித்து வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள முடியவில்லை.

ரிஷிகேஷ்
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் கங்கை வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் கட்டிடங்கள்.

ஹேம்குந்த்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹேம்குந்தில் தவித்த யாத்ரீகர்களை மீட்கும் ராணுவ வீரர்கள்.

சோனியா
உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை விமானத்தில் இருந்து பார்வையிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

மன்மோகன் சிங்
உத்தரகண்ட மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை விமானத்தில் இருந்து பார்வையிட்ட பிரதமர் மன்மோகன் சிங்.

பிஜ்னார்
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் ராணுவ வீரர்கள்.

யமுனா
யமுனை நதி டெல்லியில் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது.

டேராடூன்
உத்தரகண்டில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள்.

யாத்ரீகர்கள்
உத்தரகாசியில் சிக்கிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த யாத்ரீகர்கள் மீட்கப்பட்டனர். உயிர் பிழைத்த சந்தோஷத்தில் யாத்ரீகர்கள்.

ஹேம்குந்த்
ஹேம்குந்த் பகுதியில் காயமடைந்த ஒருவரை தூக்கிச் செல்லும் ராணுவ வீரர்கள்.

டெல்லி
யமுனை வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை வேடிக்கை பார்க்கும் மக்கள்.

சமோலி
உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமோலி.

ராணுவ வீரர்கள்
சமோலியில் யாத்ரீகர்களை பத்திரமாக மீட்ட ராணுவ வீரர்கள்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications