மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சகர்கள் யாகம்.. உடனே பெய்தது மழை!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று அர்ச்சகர்கள் மழை வேண்டி யாகம் நடத்திய சில நிமிடங்களிலேயே மழை கொட்டியதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மழை வேண்டி யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பெருமளவிலான பக்தர்கள் கோவில் தெப்பக் குளத்தில் திரண்டனர். அர்ச்சகர்களும் யாகத்தை தொடங்கினர்.
யாகம் தொடங்கி நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென மழை கொட்டத் தொடங்கியது. இதைப் பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அனைவரும் வருண பகவானுக்கு நன்றியும் தெரிவித்து வணங்கினர்.












Click it and Unblock the Notifications