மதுரையில் திருமண ஆசை காட்டி பெண் ஊழியரை கற்பழித்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் திருமண ஆசை காட்டி பெண் ஊழியரை சீரழித்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
மதுரை அனுப்பானடி பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(32). அவர் அப்பகுதியில் ஒரு நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். அவரது நிறுவனத்தில் சுமதி(21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வேலை செய்து வந்தார். மணிகண்டன் சுமதிக்கு திருமண ஆசை காட்டி அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.
இதில் சுமதி கர்ப்பமானார். இதையடுத்து அவர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மணிகண்டனை வற்புறுத்தினார். ஆனால் மணிகண்டனோ திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மேலும் சுமதியை வேலையை விட்டு நீக்கினார்.
இதையடுத்து சுமதி நடந்தது பற்றி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications