காணாமல் போன எல்லைத்தூண்கள்:எது இந்திய-மியான்மர் எல்லை?

நேற்று மணிப்பூர் சட்ட சபையில், காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் இந்திய-மியான்மர் எல்லை நிலைப்பாடு குறித்தான கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதற்குப் பதில் அளித்த மணிப்பூர் முதலமைச்சர் கூறியதாவது, ‘மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மோரே அருகில் உள்ள இந்தியா-மியான்மர் எல்லையை நிர்ணயிக்க முடியாத அளவுக்கு, வேலியில் உள்ள 9 தூண்கள் தெரியவில்லை. அவை காணாமல் போயிருக்கலாம் அல்லது அடர்ந்த புற்களால் மூடப்பட்டிருக்கலாம். கண்காணிப்பு இல்லாத காடுகள் என்பதால் இதுபோன்று நடக்கின்றன.
அதேசமயம் ஒவ்வொரு எல்லை தூணுக்கும் பாதுகாப்பு அளிப்பது சாத்தியம் இல்லை. இரு நாட்டு பிரதிநிதிகளும் இணைந்து இடத்தை அளந்து அதன்பின்னர் எல்லையை நிர்ணயிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பில்லர் காணாமல் போன பகுதியில் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு வேலி அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டபிறகு அந்த திட்டம் நிறைவேற்றப்படும். மோரே பகுதியில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி கட்டுமானப் பணிகளும் முடுக்கி விடப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications