ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- 7 போலீசார் பலி!
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 7 போலீசார் பலியாகி உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாகுர் போலீஸ் கண்காணிப்பாளர் அமர்ஜித் பலிஹார் மற்றும் அவருடன் சென்ற போலீசாரை இலக்கு வைத்து மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். தும்கா என்ற இடத்தில் அப்பகுதி டிஐஜி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து விட்டு திரும்பும் போது திடீரென இத்தாக்குதலை மாவோயிஸ்டுகள் மேற்கொண்டனர். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கின்றனர்.
இம்மோதலில் போலீஸ் கண்காணிப்பாளர் அமர்ஜித் பலிஹார் உட்பட 7 போலீசார் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாவோயிஸ்டுகள் தரப்பில் பலியானோர் எண்ணிக்கை வெளியாகவில்லை.
More From
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications