இடிந்ததோ 20... அரசாங்க கணக்கோ ஒண்ணே ஒன்னு: என்னக் கொடுமை சார் இது...?
சென்னை: 2012ல் சென்னையில் 20 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில்,தேசிய குற்ற ஆவணக் காப்பக கணக்கு படியோ, ஒரே ஒரு கட்டிடம் மட்டுமே இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக கணக்கு காட்டப் பட்டுள்ளது.
இது, மாநில குற்ற ஆவணக் காப்பகம் சரியாக தகவல்களைத் தருவதில்லை என்பதையும், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல்களை சரிபார்ப்பதில்லை என்பதையுமே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், தவறான இந்தத் தகவல்கள் மூலம் குற்றவாளிகள் தப்ப நிறைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.

அதிக பலி...
இதுபோலவே, 2011ம் ஆண்டு தென்மாநிலங்களிலேயே அதிக அளவாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி 437 பேர் பலியானார்கள். ஆனால், அவ்வாண்டு வெறும் 21 பேர் மட்டுமே, 22 கட்டிட விபத்துகளில் சிக்கி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

விதிமுறை மீறல்...
பெரும்பாலும் இத்தகைய கட்டிட இடிபாடு விபத்துகளுக்கு விதி முறைகளைப் பின்பற்றாமல் வீடு கட்டுவதே காரணமாக அமைகிறது.

அலட்சியப் போக்கு...
விதிமுறைகளை மீறிய கட்டிடங்கள் என லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அடையாளம் காணப் பட்டுள்ள நிலையிலும், போதிய நடவடிக்கை எடுக்கப்படாமல் போகும் சிலரது அலட்சியங்களே மேற்கொண்டு விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன.

சரியான விவரங்கள் முக்கியம்...
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் காவல் ஆணையத் தலைவர் பூர்ணாலிங்கம் கூறும்போது, ‘குற்றம் நடை பெறும் போது சரியான விவரங்களைச் சேகரிப்பது மிகவும் முக்கியம்' என தெரிவித்துள்ளார்.

பால்கனி விபத்து...
சில தினங்களுக்கு முன் கூட 4 மாதக் குழந்தையின் தாயான புவனேஸ்வர் என்ற பெண் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானார். மேலும், காயமடைந்த இரு சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications