அதெல்லாம் எப்படி விட முடியும், கண்டிஷனா தட்டிக் கேட்போம்.. வாசன்
Subscribe to Oneindia Tamil

சத்தியமூர்த்தி பவனில் இன்று பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கோஷ்டிக் கானத்தை மறந்து தலைவர்கள் ஒன்று கூடி காமராஜரை நினைவு கூர்ந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோஷ்டி நம்பர் ஒன்னின் தனிப்பெரும் தலைவரான ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இலங்கையில் சிங்களருக்கு இணையாக தமிழர்களும் அனைத்து உரிமைகளுடன் வாழவேண்டும் என்ற அடிப்படையிலானது.
அந்த சாராம்சம் நீர்த்துப் போகும் வகையில் இலங்கை அரசு திருத்தம் கொண்டு வந்தால் ஏற்கமாட்டோம். இந்திய அரசு நிச்சயம் இலங்கை அரசை தட்டிக் கேட்கும் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications