நெல்லையில் தாய், மகள் மீது ஆசிட் வீச்சு: வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் தாய் மற்றும் மகள் மீது ஆசிட் ஊற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் திருப்பணிகரிசல்குளத்தைச் சேர்ந்தவர் சுந்தர். அவரது தந்தை குமாரவேலு. குமாரவேலுவுக்கு சிதம்பரம் என்ற பெண் 2வது திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் சுந்தர் ஆத்திரம் அடைந்தார். தனது தந்தைக்கு 2வது திருமணம் செய்து வைத்த சிதம்பரம் மீது அவர் ஆசிட் ஊற்றினார்.
அப்போது தனது தாயை காப்பாற்ற வந்த சிதம்பரத்தின் மகள் சீதா மீதும் ஆசிட் பட்டது. இதில் தாய், மகள் இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications