பீகார்: மதிய உணவால் பாதித்த குழந்தைகள் சிகிச்சை பெற்ற ஹாஸ்பிடலில் திடீர் காஸ் கசிவு!
பீகார்: மதிய உணவால் பாதித்த குழந்தைகள் சிகிச்சை பெற்ற ஹாஸ்பிடலில் திடீர் காஸ் கசிவு!
பாட்னா: பீகாரில் மதிய உணவு சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த பாட்னா மருத்துவமனையில் திடீரென காஸ் கசிவு ஏற்பட்டதால் பெரும் பீதி ஏற்பட்டது.
பீகாரில் பள்ளிக் கூடத்தில் மதிய உணவு சாப்பிட்டதால் 22 குழந்தைகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 25 குழந்தைகள் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திடீரென இன்று அந்த மருத்துவமனையின் ஏசியில் காஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் பெரும் பீதி ஏற்பட குழந்தைகள் உட்பட நோயாளிகள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டனர். பின்னர் காஸ் கசிவு சரி செய்யப்பட்டது.
இருப்பினும் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த அறையில் இருந்த ஏசியில் கசிவு ஏற்படவில்லை என்று அம்மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பட்ட காலிலேயே படும்?
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications