For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம் - ஜெயலலிதா அறிவிப்பு!

Google Oneindia Tamil News

Jaya sacks ADMK functionaries
சென்னை: விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் இருவரை அக் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

விழுப்புரம் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுப் பொருளாளர் சின்னதுரை, உளுந்தூர்பேட்டை ஒன்றிய இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் நமச்சிவாயம் ஆகியோர் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் செயல்பட்டதால், அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட, அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகின்றனர் என அந்த அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

English summary
ADMK chief and chief minister Jayalalitha has sacked ADMK functionaries of Villupuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X