For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊழலுக்கு காரணமே அரசியல்வாதிகளின் 'ஈகோ'தான்..: அத்வானி

By Mathi
Google Oneindia Tamil News

Advani
புனே: நாட்டின் ஊழலுக்கு காரணமே அரசியல்வாதிகளின் அகங்காரம்தான் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிந்தி மொழியில் பேசிய அத்வானி, தனிப்பட்ட மனிதரின் இறைத் தன்மையை அதிகரிக்கச் செய்துவிட்டால், நாட்டில் ஊழலை குறைத்து விடலாம். தற்போதைய சமூகத்துக்கு அந்த இறைத்தன்மை அதிகரிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.

நாட்டின் மிக முக்கியப் பிரச்னையே ஊழல்தான். இந்த ஊழலுக்குக் காரணமே அரசியல்வாதிகளுக்கு உள்ள அகங்காரம்தான். அதாவது, மிகவும் சக்திவாய்ந்தவர்கள், சுதந்திரமானவர்கள் என்ற அகங்காரமே அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்ய வைக்கிறது என்றார்.

English summary
Terming corruption as the biggest problem facing the country, Bharatiya Janata Party leader L. K. Advani said it emanated from the ego of the political class.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X