மாநகராட்சி என்ஜீனியர்களுக்கு லஞ்சம்... மைக்ரோமேக்ஸ் உரிமையாளர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வடக்கு டெல்லி மாநகராட்சி என்ஜீனியர்களுக்கு ரூ. 30 லட்சம் கொடுத்த வழக்கில், மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவனத்தின்2 உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த நிறுவனத்தின் மாநட்டு அரங்கத்திற்கான கட்டுமானப் பணிக்காக அனுமதி தரக் கோரி இந்த லஞ்சத்தை மைக்ரோமேக்ஸ் உரிமையாளர்கள் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் உரிமையாளர்களான ராஜேஷ் அகர்வால் மற்றும் மனீ்ஷ் துளி ஆகியோரைக் கைது செய்த சிபிஐ அதிகாரகிள்,மாநகராட்சி அதிகாரிகள் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் வீடுகள்,அலுவலகங்கள் என மொத்தம் 15 இடங்களில் ரெய்டும் நடத்தப்பட்டது.
மொத்தம் ரூ. 50 லட்சம் லஞ்சமாக கொடுப்பதாக பேரம் பேசப்பட்டுள்ளது. அதில் 30 லட்சம் தரப்பட்டது. அப்போதுதான் சிபிஐ அதிகாரிகள் அவர்களைக் கையும் களவுமாக கைது செய்தனர்.
More From
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications