மழையிலும் கூட குடைச்சலா? தென்சீனக் கடல் புயலால் தமிழகத்துக்கு மழை இல்லையாம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தென்சீனா கடலில் உருவாகி உள்ள புயல்தான் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மழையை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக மழை சுத்தமாக பெய்யவில்லை.
இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மழையை தென்சீன கடலில் உருவாகியுள்ள புயல் உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்துக்கான மழை அளவு குறைந்து போயுள்ளது.

இருப்பினும் சென்னை நகரில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யக் கூடும் என்றார்.
இவ்ளோ தொலைவில் இருந்தும் குடைச்சலா?
More From
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications