மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஒட்டகம் மரணம்: பக்தர்கள் அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வளர்க்கப்பட்டு வந்த பெண் ஒட்டகமான மீனாட்சி உடல்நலக்குறைவால் மரணமடைந்தது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஒட்டகங்கள் பராமறிக்கப்பட்டு வருகின்றன. கோவில் திருவிழாக்கள், சித்திரை திருவிழா, திருக்கல்யாணம், தேரோட்டம் போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வருவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நலமின்றி இருந்த மீனாட்சி என்ற ஒட்டகம் இன்று காலையில் மரணமடைந்தது. அந்த ஒட்டகத்திற்கு பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த 2008ம் ஆண்டு பார்வதி என்ற 10 வயது ஒட்டகம் உடல்நலக்குறைவினால் மரணமடைந்தது நினைவிருக்கலாம்.
More From
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications