For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென் மற்றும் வட மாவட்டங்களுக்கு 9 ஏஎஸ்பிக்கள் நியமனம்

Google Oneindia Tamil News

9 ASPs posted in TN
நெல்லை: தென் மற்றும் வட மாவட்டங்களுக்கு 9.ஐ.பி.எஸ்.அதிகாரிகள் ஏ.எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயற்சி முடித்த இந்த 9. பேரும் பல்வேறு ஊர்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அதன் விவரம்:

அரவிந்தன்-தென்காசி, கங்காதர்-குளச்சல், முரளி-கோவில்பட்டி, கல்யாண்-தர்மபுரி, வருன்குமார்-திருப்பத்தூர், சந்தோஷ்-வேலூர், சசிமோகன்-திருப்பரங்குன்றம், பாண்ட் -சிவகாசி, பிரவீன்-கடலூர்

இவர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாளில் அந்தந்த பகுதியில் பொறுப்பேற்க உள்ளனர்.

English summary
9 new ASPs have been appointed in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X