தென் மற்றும் வட மாவட்டங்களுக்கு 9 ஏஎஸ்பிக்கள் நியமனம்

Subscribe to Oneindia Tamil

9 ASPs posted in TN
நெல்லை: தென் மற்றும் வட மாவட்டங்களுக்கு 9.ஐ.பி.எஸ்.அதிகாரிகள் ஏ.எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயற்சி முடித்த இந்த 9. பேரும் பல்வேறு ஊர்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அதன் விவரம்:

அரவிந்தன்-தென்காசி, கங்காதர்-குளச்சல், முரளி-கோவில்பட்டி, கல்யாண்-தர்மபுரி, வருன்குமார்-திருப்பத்தூர், சந்தோஷ்-வேலூர், சசிமோகன்-திருப்பரங்குன்றம், பாண்ட் -சிவகாசி, பிரவீன்-கடலூர்

இவர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாளில் அந்தந்த பகுதியில் பொறுப்பேற்க உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+