லோக்சபா தேர்தல்.. தனித்துப் போட்டியிட்டு 15 தொகுதிகளில் வெற்றி: ஜி.கே. மணி அபார நம்பிக்கை!
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. மணி, வருகிற லோக்சபா தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும். இதில் 15 தொகுதியில் வெற்றி பெறுவோம். தமிழக அரசு 8 ஆயிரம் பா.ம.க.வினர் மீது பொய் வழக்குபதிவு செய்து உள்ளது. மேலும் 124 நிர்வாகிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து உள்ளது.
இந்த வழக்குகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம். இலங்கையில் நடைபெற உள்ள காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது. தமிழக உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாகவும், அலுவல் மொழியாகவும் தமிழ் மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications