கடன் தொல்லை.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலையால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொப்பல் மாவட்டம் மேதகல் கிராமத்தை சேர்ந்தவர் சேகரய்யா. விவசாயி. இவர் விவசாயம் செய்வதற்காக கடன் வாங்கியுள்ளார். விளைச்சல் சரியில்லாத நிலையில் இவரால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

6 people from one family commits suicide in Karnataka

இதனால் இவருக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். மனஉளைச்சலுக்கு ஆளான சேகரய்யா தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி மனைவி, 4 மகள்களுக்கு விஷம் கொடுத்துள்ளார்.

அவர்கள் இறந்தவுடன் சேகரய்யாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+